2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தென்னிந்திய நாட்டியத் தாரகை சவிதா சாஸ்த்ரீயின் பரத நாட்டியம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 09 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


உலகப் புகழ் பெற்ற தென்னிந்திய பரத நாட்டியத் தாரகை சவிதா சாஸ்த்ரீயின் பரத நாட்டியம் நேற்று ஞாயிற்றுக்கிழமை  கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் கலந்துகொண்டதுடன், முன்னால் அமைச்சர் பீ.பீ.தேவராஜ் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .