2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

வடமாகாண நாட்டுக்கூத்துப்போட்டி

Suganthini Ratnam   / 2012 மே 10 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வடமாகாண நாட்டுக்கூத்து போட்டி நாளைமறுதினம் சனிக்கழமை  யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் மாவட்ட மட்ட நாட்டுக்கூத்து போட்டியில் முதலிடம் பெற்ற குழு பங்குபற்ற முடியும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X