2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

'சின்னச்சிட்டுக் குருவி' கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2012 மே 06 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்,கஜன்)

ஆசிரியை திருமதி ஞா.சுகிலாவின் 'சின்னச்சிட்டுக் குருவி' என்ற சிறுவர் கவிதை நூல் வெளியீடு திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

கவிஞர் நிலாதமிழின்தாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை தேசமான்ய அருட்திரு ஜோர்ஜ் திசநாயக்கா நூலாசிரியரிடமிருந்து முதலாவது பிரதியை வாங்கி வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில், திருகோணமலையின் ஓய்வுநிலை வலயக் கல்விப பணிப்பாளர் கி.முருகுப்பிள்ளை கலந்துகொண்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X