2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

'திருகோணமலை கலை இலக்கிய வரலாறு' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

திருகோணமலை நவம் எழுதிய 'திருகோணமலை கலை இலக்கிய வரலாறு' என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் நடைபெற்றது.

திருகோணமலை கலை இலக்கிய மன்றம் ஏற்பாட்டில், வீரகேசரி தினசரி பத்திரிகையின்; பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் ஆய்வுரை நிகழ்த்தினார்.

நூலாசிரியர் திருமலை நவத்திடமிருந்து முதலாவது பிரதியை வீரகேசரி தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகரன் வாங்கி வெளியிட்டு வைத்தார்.


 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .