Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2016 மார்ச் 13 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மகோற்சவத்தை முன்னிட்டு, மாத்தளை வடிவேலனின் 'தமிழோடு இசை பாடுதல்' என்ற நூல் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பிரிவுப் பணிப்பாளர்; என்.எம். ராஜா, தேவஸ்தான பரிபாலன சபைத் தலைவர்; ரீ.குகனேஷ்வரன், மாத்தளை இலக்கிய வட்டத்தலைவர்; டி.விஜயகுமார்;, கவிஞர்; மாத்தனை பாலா, டி.சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago