2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டன

Nirosh   / 2022 ஜனவரி 27 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கம துசித குமார டி சில்வா

பேருவளை - பயாகல ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள கொழும்பு - காலி பிரதான வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதன்படி, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் அகற்றும் நடவடிக்கைகளில் பொலிஸார் நேற்று (27) ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .