2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பேக்கரியில் திடீர் தீ விபத்து

Janu   / 2024 ஜூன் 30 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தலை, பொகுந்தர சந்தியில் உள்ள வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர் .

தீயை கட்டுப்படுத்துவதற்கு, தெஹிவளை-கல்கிஸை நகர சபையின் தீயணைப்பு பிரிவினரை அழைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .