2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

Janu   / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், தொட்டலங்க  மாதம்பிடிய மயானத்திற்கு  அருகில்  முச்சக்கரவண்டியில் ஐஸ் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவர் மீது  துப்பாக்கிச்  சூடு  நடத்தியதில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

உயிரிழந்தவர் மிஹிஜய செவன பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X