2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வென்ற சாய்ந்தமருது பிளையிங்ஹோர்ஸ்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 15 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். அப்ராஸ்

கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்துகின்ற இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில், கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற குழு நிலைப் போட்டியொன்றில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தை சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற றினோன், முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 92 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிளையிங்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 16.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .