2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மாகாண மட்டத்துக்கு நிந்தவூர் அல்-அஷ்ரக்கிலிருந்து 19 மாணவர்கள்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 18 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

கல்முனை வலய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்கள், ஒன்பது வெள்ளிப் பதக்கங்கள் வென்று மொத்தமாக 19 மாணவர்கள், நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலிருந்து மாகாண மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டிகளில் அல்-அஷ்ரக் பாடசாலை 16 வயதுப் பிரிவு மாணவன் எம். அப்ஸீத் அஹமட் சம்பியனானமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .