2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை

சேனைக்குடியிருப்பு கணேசா சாம்பியன்

Mayu   / 2024 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்ராஹிம்

கிழக்கு மாகாண மட்ட எறிபந்து போட்டியில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலய 20 வயது பிரிவின் பெண்கள் அணியினர் வெற்றியீட்டி கிழக்கு மாகாண சாம்பியன்களாக வெற்றி வாகை சூடி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X