2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சேனைக்குடியிருப்பு கணேசா சம்பியன்

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண மட்ட 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான எறிபந்து போட்டியில் கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயம் சம்பியனாகி, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .