2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பிலிப்பைன்ஸில் மீண்டும் நிலநடுக்கம்

Mayu   / 2023 டிசெம்பர் 04 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் நகரில் இன்று (04) திங்கட்கிழமை அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம்  ரிக்டர் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

​நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை எனவும்  எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தகவல்களட வெளியாகியுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .