Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 11 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பப்புவா நியூ கினியா நாட்டின் 2 பெரிய நகரங்களாக போர்ட் மோர்ஸ்பி மற்றும் லே ஆகியவை உள்ளன.
இந்த 2 நகரங்களில் புதன்கிழமை (10) திடீரென ஏற்ப்பட்ட கலவரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக் கலவரத்தில் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், லே நகரில் 7 பேர் உயிரிழந்ததாகவும் பப்புவா நியூ கினியா பொலிஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்
மேலும், சம்பவத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
52 minute ago