2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

பசிபிக் பெருங்கடல் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

Freelancer   / 2025 மார்ச் 30 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று மாலை 5.48 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 7.0ஆக பதிவானதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சுனாமி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.AN


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X