2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

’இஸ்ரேல் தாக்குதல்களில் காஸாவில் 200 பேர் பலி’

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 18 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் இன்று அதிகாலை குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பலர் சிறுவரென பலஸ்தீன சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X