2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனம்

Freelancer   / 2024 நவம்பர் 20 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய அவசரநிலை பிரகடனம் செய்து, ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக,  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 டொனால்ட் டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, சட்டவிரோத குடியேற்றம் குறித்து அதிகம் பேசினார். அதாவது “தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சியில் சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்ஸிகோவுடனான எல்லையை உறுதி செய்து நாட்டை பாதுகாப்பேன்” என்று,  டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X