2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

7 முறை நிலநடுக்கம்; மியான்மரில் பரபரப்பு

Freelancer   / 2025 மார்ச் 29 , பி.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று (28) மாத்திரம், 7 முறை மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X