2025 மார்ச் 31, திங்கட்கிழமை

694 பேர் உயிரிழப்பு : இராணுவம் உறுதி

Freelancer   / 2025 மார்ச் 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரையில் 694 பேர் உயிரிழந்துள்ளதை  அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

மேலும், குறித்த நிலநடுக்கத்தில் 1,670 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X