2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

வெள்ளை மாளிகையை தாக்க முயன்ற இந்தியருக்கு சிறை

Editorial   / 2025 ஜனவரி 17 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையை தாக்க முயன்ற இந்தியருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 2023-ல் இந்திய இளைஞர் சாய் வர்ஷித் கண்டுலா, சரக்கு வாகனம் மூலம் வெள்ளை மாளிகையை தாக்க முயற்சி செய்துள்ளார். 2023-ல் வெள்ளை மாளிகை முன்பு இருந்த இரும்பு வேலிகளை சரக்கு வாகனம் மூலம் இடித்து தள்ளினார் சாய் வர்ஷித். அப்போதைய அமெரிக்க அரசை எதிர்த்து வெள்ளை மாளிகையை தாக்க முயன்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .