2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

மும்பையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Freelancer   / 2024 ஜூலை 09 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை, புனேவில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கி புறநகர் இரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதிலும், வந்து சேர்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ள அதேநேரம், மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்; கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X