2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஈரான் ஜனாதிபதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Freelancer   / 2024 மே 20 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் ஜனாதிபதி சையத் இப்ராஹிம் ரைசி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

'சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் ஆழ்ந்த வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூறப்படும்” என பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .