2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

இராணிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்து 12 பேர் காயம்

Freelancer   / 2024 மே 30 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணிப்பேட்டை ஆர்.ஆர். சாலையில் துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சரஸ்வதி என்பவரின் இறுதிச் சடங்கு ஊர்வலத்திற்காக வைக்கப்பட்ட பட்டாசு தவறுதலாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .