2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி உத்தியோகத்தர் பலி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 15 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பாணமை கடற்படை முகாமில் கடமையாற்றிய உத்தியோகத்தரான உகன பிரதேசத்தைச் சேர்ந்த திலகரத்தின (வயது 35) என்பவர், நேற்றிரவு (14) யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை முகாமில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிக்கும் போது,  இவரை யானை தாக்கியுள்ளதெனவும் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .