2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மாகாணக் கல்விப் பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர், ஹஸ்பர் ஏ ஹலீம்

உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக மருதமுனை எம்.கே.எம்.மன்சூர்,  கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் நியமிக்கப்ட்டுள்ளார்.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.ரி.அப்துல் நிஸாம், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், நாளை (03) தனது கடமையைப் பொறுப்பேற்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .