2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

நூல் வெளியீட்டு விழா

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜூலை 26 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் எம்.எல். சாரீப்தீன் எழுதிய “பாரம்பரியக் கலைகளும் தொழில் முறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா, அக்கரைப்பற்று ரீ.எப்.சி மண்டபத்தில், நாளை மறுநாள் (28) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடவியலாளருமான கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ள வெளியீட்டு விழாவில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .