2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிரமதானம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 14 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கிழக்குப் பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களின் மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கொழிப்பு சிரமதான நிகழ்வு, ஒலுவில் வளாகத்தில் இன்று (14) நடைபெற்றது.

கலை - கலாசார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், இஸ்லாமிய கற்கைகள் அறவு மொழிப் பீடம், பொறியல் பீடம், தொழில்நுட்பவியல் பீடம் என்பவற்றின் சுற்றுப்புறச் சுழல்கள், இதன்போது துப்பரவு செய்யப்பட்டன.

அனைத்துப் பீடங்களிருந்தும் சுமார் 1,000 மாணவர்கள், இந்தச் சிரமதானப் பணியில் பங்கு பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .