2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் சந்தை…

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று, வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று பதுர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் விருத்திக்காக நடைபெற்ற சிறுவர் சந்தை, பாடசாலையின் அதிபர் மௌலவி எம்.கே.அஹமட் சியாத் தலைமையில், பாடசாலை வளாகத்தில் இன்று (10) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எம்.றஹ்மத்துல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, சிறுவர் சந்தையைத் திறந்து, வியாபாரத்தை உத்தியோகபூர்மாக ஆரம்பித்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .