2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சம்பளப் போராட்டத்துக்கு ஆதரவு...

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோ.கஜரூபன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம், மலையகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கமும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளது.

மேற்படிக் கவனயீர்ப்புப் போராட்டம், அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில், கல்முனையில் இன்று (23) நடைபெற்றது.

இதன்போது தொழிற்சங்க சங்க ஊழியர்கள் கலந்துகொண்டு, சம்பள உயர்வுக்கான தமது ஆதரவை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .