Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மார்ச் 19 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்காமம் பிரதேசத்தில் நிர்மாணக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தில் வாழும் மக்களுக்கு, குடிநீர் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ் வீட்டுத் திட்டத்தில் 82 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு, 110 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
குடிநீர் இல்லாமையால் அங்கு வாழும் மக்கள் பல்வேறு அசொளகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இக்கிராமத்துக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டும் இது வரை குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென, அங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago