2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

விசாரணையின் பின்னர் வெளியேறினார் ருவான்

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன விசாரணையின் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து திரும்பியுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற  தாக்குதல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அவர் இன்று காலை ஆஜராகியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X