2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது

J.A. George   / 2021 ஜூன் 30 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கத்தினரால் இன்று (30) காலை  காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டு அறிமுகப்படுத்துவதில் இடம்பெற்றிருக்கும் நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முன்னெடுக்கப்பட்ட பேச்சுவாரத்தைகளை அடுத்து, பணிப்புறக்கணிப்பை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X