Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான பின்னரே தான் அது தொடர்பில் கருத்து வெளியிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இன்று (22) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
44 minute ago
46 minute ago