2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று மார்ச் 14

R.Tharaniya   / 2025 மார்ச் 14 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

313: சீன சக்கரவர்த்தி ஜின் ஹியூய்டி ஸியோங்ஸு மாநில ஆட்சியாளரால் கொல்லப்பட்டார்.

1951: கொரிய யுத்தத்தின்போது ஐ.நா. படைகள் இரண்டாவது தடவையாக சியோல் நகரை கைப்பற்றின.

1979: சீன விமான விபத்தில் சுமார் 200 பேர் பலி.

1980: போலந்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 87 பேர் பலி.

1984: பிரிட்டனில் சின் பெய்ன் இயக்கத் தலைவர் ஜெரி அடம்ஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தார்.

2008: திபெத்தில் தலைநகர் லசா மற்றும் ஏனைய இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X