2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று:மார்ச் 01

R.Tharaniya   / 2025 மார்ச் 02 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

1912: அமெரிக்காவில் அல்பேர்ட் பெரி என்பவர் விமானத்திலிருந்து பரசூட் மூலம் குதித்த முதல் மனிதர்களில் ஒருவரானார்.

1914: உலக தபால் சேவையில் சீனா இணைந்தது.

1947: சர்வதேச நாணய நிதியம் தனத நிதிச் செயற்பாடுகளை ஆரம்பித்தது.

1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிவதாக பொஸ்னியா-ஹேர்ஸகோவினா சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1995: யாஹு நிறுவனம் கூட்டிணைக்கப்பட்டது.

2003: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நகரில் ஆரம்பமானது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X