2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மகா கும்பாபிஷேகம்...

Gavitha   / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

க.மகாதேவன்
முந்தல் ஸ்ரீ ராக்குரசியம்மன் ஆலயததின் மகா கும்பாபிஷேக நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெறவுள்ளது.  ஆலயத்தின் எண்ணைய்க்காப்பு அபிஷேக நிகழ்வானது, நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .