2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பால்குட பவனி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரத்தினபுரி - பொம்பகலை ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(05) பால்குடபவனி இடம்பெற்றது.

இரத்தினபுரி நகர எல்லையில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத இரத்தினசபேசர் ஆலயத்திலிருந்து  காலை 9 மணியளவில் பால்குட பவனியும் பரவைக்காவடியும் ஆரம்பமாகி ஆலயத்தைச் சென்றடைந்தது.

அதனைத்தொடர்ந்து சங்காபிஷேகம் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .