2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நல்லாசி வேண்டி...

Kogilavani   / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி    மன்னார் சிவபூமி பெரியகடை ஞான வைரவர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை  காலை சிறப்பு வழிபாடும், மரநடுகையும் இடம்பெற்றது.   இவ் வழிபாட்டில் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .