2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நாவலடி ஞானவைரவர் தேர்...

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறுகால்மடம் நாவலடி ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் தேர்த்திருவிழா, நேற்று வியாழக்கிழமை (05) காலை 10 மணிக்கு நடைபெற்றது.

10 தினங்கள் கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவத்தில் 9ஆம் திருவிழாவான நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றதுடன், இன்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது. (படப்பிடிப்பு: குணசேகரன் சுரேன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .