2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

திருவாசக முற்றோதல்…

Freelancer   / 2025 ஜனவரி 12 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தினால் சம்பூர் ஆலய பரிபாலன சபையின் ஆதரவுடன்  வெள்ளிக்கிழமை  (10) திருவாசக முற்றோதல் இடம்பெற்றது 

சம்பூரின் முதுசங்களான சைவப்புலவர் குகராஜா , சைவப்புலவர் வெற்றிவேல் ஐயா போன்றோருடன் கொட்டியாபுரபற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றிய அங்கத்தவர்கள் மற்றும் சம்பூரில் பௌராணிக மரபில் வளர்ந்து வரும் புராண படன ஓதுவார்கள் உரையாளர்கள் என இளைய தலைமுறையின் பங்கேற்புடன் இடம் பெற்றது.

 அ.அச்சுதன்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X