2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

துறைநீலாவணை தில்லையம்பல பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீதில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் ஆவணி
சதுர்த்தி உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இவ் ஆலய உற்சவம் கடந்த 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானமை குறிப்படத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .