2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தீர்த்தோற்சவம்...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த  பிரமோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்சவம், இன்று செவ்வாய்க்கிழமை (22)  காளிகோவில் கடற்கரையில் நடைபெற்றது. (படப்பிடிப்பு: எம்.என்.எம். ஹிஜாஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .