2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தேர்த்திருவிழா

Sudharshini   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமத் திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை (20) காலை நடைபெற்றது.

கடந்த 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியது. நாளை 21ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் மாலை கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .