2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தீர்த்த உற்சவம்

Sudharshini   / 2016 ஏப்ரல் 09 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை திருக்கோணேஸ்வரப் பெருமானின்  வருடாந்த உற்சவம், இன்று சனிக்கிழமை (09) தீர்த்த உற்சவத்துடன் நிறைவுப்பெற்றது.

கடந்த மாதம்  23ஆம் திகதி  கொடியேற்றத்துடன் உற்சவம், தொடர்ந்து 18 நாட்கள் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .