2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சூரன்போர்...

Kogilavani   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்  

விநாயகர் விரதத்தையொட்டி இலங்கையிலுள்ள விநாயகர் ஆலயங்கள் பலவற்றில் நேற்று(15) கஜமுகன் போர், நடைபெற்றது. இதற்கமைவாக திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயத்திலும் கஜமுகன் போர் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை 16.12.2015 பெருங்கதை உற்சவம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .