2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

குருத்தோலை ஞாயிறு திருப்பலி

Niroshini   / 2016 மார்ச் 21 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்றது.

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜிவாப்போல் அடிகளார் திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

நிகழ்வில் குருத்தோலைகளுடன் பங்குமக்கள் பவனியாகச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .