2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஏடு தொடக்கும் நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுதாவளை  சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை சிறுவர்களுக்கு ஏடு தொடக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நவராத்திரி பூஜையின் இறுதிநாளான இன்று ஆயுத பூஜைகள் இடம்பெற்று பின்னர் ஏடு தொடக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .