2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

எண்ணெய்காப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மத்திய வீதி செக்கடி வைரவர் ஆலய கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை (24)  விக்கிரகங்களுக்கு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு  இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .