2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கட்டைபறிச்சான் கற்பகவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதன்போது,கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் சி.தண்டாயுதபாணியும்  ஆலயத்துக்கு வருகைதந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .