2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்புமிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் வியாழக்கிழமை (20) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 18 தினங்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில் எதிர்வரும் 5 ஆம் திகதி தேர் உற்சவமும் 6 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .